May 2, 2024

Sri Lanka

இலங்கையில் இருக்கிறாரா பராக் ஒபாமா..?

அமெரிக்கா: பெரும் பொருளாதார நெருக்கடியால் சீர்குலைந்துள்ள இலங்கைக்கு தற்போது சுற்றுலா வருமானம் பெருமளவில் கை கொடுத்து வருகிறது. சுற்றுலா விசாவுக்கான கெடுபிடியை இலங்கை முற்றிலுமாக தளர்த்தியுள்ள நிலையில்...

16 மாதங்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய கோத்தபய ராஜபக்சே

இலங்கை: இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பெரும் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள், இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது...

இலங்கை சிறையில் இருந்து 27 மீனவர்கள் விடுவிப்பு

காரைக்கால்: காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 5ம் தேதி காரைக்கால் மாவட்ட 8 மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் விசைப்படகில்...

இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்தோஷ் ஜா சந்திப்பு

கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவை இந்திய தூதர் சந்தோஷ் ஜா நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். இலங்கைக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள...

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்… முன்னாள் முதல்வர் கருத்து

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமிழ் கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்தாண்டு ஏற்பட்ட...

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து...

இலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்தடை

இலங்கை: இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக மக்கள் 10...

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

தமிழகம்: தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...

இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகள் கட்டி தரும் இந்தியா

கொழும்பு: இலங்கையில் இந்திய வீட்டு திட்டம் 4வது கட்டத்தின் கீழ் தேயிலை தோட்ட பகுதிகளில் மேலும் 10,000 வீடுகள் கட்டும் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை...

இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் ஃபெர்னாண்டோ நியமனம்

கொழும்பு : இந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]