May 5, 2024

Sri Lanka

புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்திய இலங்கை அரசு

இலங்கை: இலங்கை அரசு புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாழ்நாள் முழுவதும் இலங்கையில் தங்க விரும்புபவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படும். வெளிநாட்டுப் பயணிகள் இலங்கையில் சுற்றுலாவுக்கான விசாக்களை...

நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன்...

தென் மாவட்டங்களில் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று விலகியது. 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக...

பருவம் தவறி பெய்த மழையால் இலங்கை கிழக்கு மாகாணங்களில் வெள்ளம்

இலங்கை: பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு... இலங்கையில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, அந்நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் கடும்...

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தமிழர் மறுகுடியேற்றம் மசோதா

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அமைக்கும் மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. இந்த மசோதாவின்படி, நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை...

ஜிம்பாப்வே அணியை போராடி வென்றது இலங்கை

கொழும்பு: இலங்கை அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  போராடி வென்றது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது....

இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி

இலங்கை: தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. அந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றிணைந்து போராடி நொறுக்கி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு...

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்...

இந்திய – இலங்கை பக்தர்கள் பங்கேற்கும் பிப்., 23, 24 தேதிகளில் கச்சத்தீவு திருவிழா

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து ஏராளமான...

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை… அமைச்சர் ஜீவன் தொண்டமான் தகவல்

சென்னை: பேச்சுவார்த்தை நடந்து வருகிறது... இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண ரணில்-மோடி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]