April 26, 2024

Sri Lanka

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400...

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

உலகம்: சமீபத்திய வாரங்களில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை...

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 15ல் அனுமதி சீட்டுடன் மீனவர்கள் மீன் பிடிக்க...

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12...

இன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார் இலங்கை அமைச்சர்

கொழும்பு: இலங்கையின் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின் காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு...

இலங்கை நுவரெலியாவில் தைப் பொங்கல் விழா கொண்டாட்டம்

இலங்கை: தேசிய தைப் பொங்கல் விழா... இலங்கையில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக வசிக்கும் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் நகரத்தில் ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து தேசிய...

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான 273 பேரை புனிதராக அறிவிக்க முடிவு

கொழும்பு: இலங்கையில் தேவாலயத்தில் ஈஸ்டரின்போது குண்டு வெடிப்பில் பலியான 11 இந்தியர்கள் உட்பட 273 பேரை புனிதர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு...

புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்திய இலங்கை அரசு

இலங்கை: இலங்கை அரசு புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாழ்நாள் முழுவதும் இலங்கையில் தங்க விரும்புபவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படும். வெளிநாட்டுப் பயணிகள் இலங்கையில் சுற்றுலாவுக்கான விசாக்களை...

நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன்...

தென் மாவட்டங்களில் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று விலகியது. 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]