May 2, 2024

Sri Lanka

இலங்கை தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடி வருகை

சென்னை: இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி...

தனுஷ்கோடியில் எல்லைத் தாண்டிய இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

தனுஷ்கோடி: இந்திய எல்லைக்கு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள்...

மிரட்டலால் இலங்கை பயணத்தை ரத்து செய்த குஷ்பு

சினிமா: இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை...

ஜெய்ஷா குறித்து ரணதுங்காவின் குற்றச்சாட்டு… வருத்தம் தெரிவித்த இலங்கை அதிபர்

இலங்கை: இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா தான் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன...

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது… தொடர்ந்து அத்துமீறும் இலங்கை

தமிழகம்: தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. தமிழகக் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும். அவ்வாறு மீன்கள் கிடைக்கும் பகுதிகள்...

சென்னையில் கடத்தப்பட்ட இலங்கை தொழிலதிபர்

தண்டையார்பேட்டை: சென்னை வந்த தொழிலதிபர் கடத்தப்பட்டதாக இலங்கையில் இருந்து அவரது மகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்....

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் காரணம்… இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவருக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28ஆம் தேதிகளில்...

இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… ராஜ பக்ச குடும்பதான் இதற்கு காரணம்

இலங்கை: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பம்தான் காரணம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

இலங்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரில் 21 பேரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]