March 28, 2024

uk

4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன ஹேக்கர்கள்… இங்கிலாந்து குற்றச்சாட்டு

லண்டன்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து தேர்தல் ஆணையம் தனது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் நடந்து வருவதாகவும்,...

பிரிட்டன் முன்னாள் பிரதமருக்கு கிடைத்த பதவி

பிரிட்டன்: பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து சுவெல்லா பிரேவர்மென், நீக்கப்பட்டார். பாலஸ்தீன...

தீபாவளி கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியினரான இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தங்களது அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் நேற்று தீபாவளி...

விசா கட்டணத்தை உயர்த்தியது இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்து அரசு மாணவர் மற்றும் பயணிகள் விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட விசா...

சீனா-இங்கிலாந்து இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடக்கம்

பெய்ஜிங்: கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளன....

2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து உறுதி

லண்டன்: இங்கிலாந்தில் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்....

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பிரதமர் ரிஷிசுனக் தகவல்

லண்டன்: உலகையே மாற்றும்... செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய...

இங்கிலாந்தின் புதிய துணைப் பிரதமரைப் நியமித்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து: இங்கிலாந்தின் புதிய துணைப் பிரதமரைப் பிரதமர் ரிஷி சுனக் நியமித்துள்ளார். இங்கிலாந்தின் துணை பிரதமராக இருந்த டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில்,...

இங்கிலாந்தில் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

லண்டன்; இங்கிலாந்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களில் ஊழியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்களது வேலையை விட்டு...

பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு செய்த இங்கிலாந்து

இங்கிலாந்து, அக்டோபர் மாதம் முதல் பல பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய உள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]