May 22, 2024

wildlife

மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத்தில் காட்டு தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-...

சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த கரடி குட்டிகள் மீட்பு

லாவோசில்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லாவோசில், வீடு ஒன்றில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 கரடி குட்டிகள் மீட்கப்பட்டன. சீன நாட்டை சேர்ந்த ஒருவரின் வீட்டில்...

மலை உச்சியில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பப்படுமா? பாதுகாவலர்கள் எதிர்பார்ப்பு

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு மலைப்பகுதிகளில் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக தமிழக-கேரள வனப்பகுதிகள் அருகருகே...

வயநாடு புலிகள் வனசரகத்தில் காட்டு யானை துரத்தியதில் உயிர் தப்பிய சுற்றுலா பயணி

கேரளா: கேரளாவில் காட்டு யானையிடம் சிக்கிய சுற்றுலா பயணி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வயநாடு மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற போது...

கோவையில் ஒரு யானை உயிரிழப்பு

தமிழகம்: மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. கோவை மாநகரின் அருகில் உள்ள தொண்டாமுத்தூர்...

மலையேறும் நேரத்தை மாற்றியமைக்க ஆலோசனை: தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி: நேரத்தை மாற்றியமைக்க ஆலோசனை... திருப்பதியில் சிறுமியை வனவிலங்கு தூக்கி சென்ற நிலையில் மலையேறி செல்லும் நேரத்தை மாற்றி அமைக்க தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள்...

காட்டு விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை.. வனத்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட கொழுந்து மாமலை காப்பு காட்டின் நிர்வாக எல்லைப் பகுதியில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கே சுற்றித்திரிந்து கொண்டிருந்த...

பெரு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தேன் கரடி மீட்டு பராமரிப்பு

பெரு: பெரு நாட்டில் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தேன் கரடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தெற்கு பெருவின் அரேகிபாவில் உள்ள தேசிய பூங்காக் குழுவினரால் இந்த...

தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகள் நாளை இந்தியா வருகை

ப்ராஜெக்ட் சீட்டாவின் கீழ் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் சிவிங்கிப் புலிகள்  மற்றும் 5 பெண் சிவிங்கிப் புலிகள் நாளை இந்தியா கொண்டு வரப்படும் என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]