வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன்
அரியலூர்: வாக்குசேகரிப்பு… அரியலூர் மாவட்டத்தில் பொய்யாதநல்லூர் ராயபுரம் கிட்ட 42 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன், அமைச்சர் சிவசங்கர் உடன் சென்று கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.