By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ‘மெட்டா’ நிறுவனம்!
    2 Min Read
    ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி: விதிகளை மீறிய எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளத்திற்கு ₹4.48 கோடி அபராதம்!
    1 Min Read
    மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் சீனாவில் உயிரிழப்பு… ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்
    1 Min Read
    ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம்
    1 Min Read
    டிரம்ப் குடும்பத்தினருக்கு நிரந்தரமாக வருமான வரி தணிக்கையிலிருந்து விலக்கு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
    டெல்லியில் போக்குவரத்து சங்கங்கள் 3 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம்
    1 Min Read
    நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி: தண்ணீர் தாகத்தில் பேருந்தை வழிமறித்த குரங்குகள்!
    1 Min Read
    பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு: தரையிறங்கியபோது ஏர் இந்தியா விமானம் விபத்து
    1 Min Read
    டெல்லியில் கடுமையான கோடை வெயில்: மயங்கி விழுந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் மே 27 வரை கனமழைக்கு வாய்ப்பு
    2 Min Read
    ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசி: எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல்!
    1 Min Read
    டெண்டர் முறைகேடு எதிரொலி: மின்வாரிய உயர் அதிகாரிகள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
    1 Min Read
    எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?
    1 Min Read
    உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பீகாரில் ஆசிரம வாழ்க்கை புகுந்த பிரசாந்த் கிஷோர்: அடுத்த தேர்தல் வரை அங்கேயே வாசம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பீகாரில் ஆசிரம வாழ்க்கை புகுந்த பிரசாந்த் கிஷோர்: அடுத்த தேர்தல் வரை அங்கேயே வாசம்!
அரசியல் செய்திகள்

பீகாரில் ஆசிரம வாழ்க்கை புகுந்த பிரசாந்த் கிஷோர்: அடுத்த தேர்தல் வரை அங்கேயே வாசம்!

Nagaraj
Last updated: May 22, 2026 6:31 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தர்பங்கா: ஆசிரம வாழ்க்கை வாழ போகிறாராம்… பீஹாரில், அடுத்த சட்டசபை தேர்தல் நடக்கும் வரை ஆசிரம வாழ்க்கை வாழப் போவதாக ஜன் சுரா ஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இதற்காக, பாட்னாவின் புறநகரில் அமைந்துள் ள ஆசிரமத்திற்கு அ வர் குடிபெயர்ந்துள்ளார்.

பீஹாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

விரக்தி முதல்வராக பதவியேற்ற ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார், சமீபத்தில், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்ய சபா எம்.பி.,யானார்.

இதையடுத்து, பீஹாரில் சாம்ராட் சவுத்ரி தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இந்த தேர்தலில், ஜன் சுராஜ் கட்சி நிறுவனரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோரும் போட்டியிட்டார்.

தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, இவரது தேர்தல் வியூகத்தால் தான் தி.மு.க., வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இதனால், பீஹார் சட்டசபை தேர்தலில், அவரது வியூகம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், பிரசாந்த் கிஷோர் விரக்தி அடைந்தார். இந்நிலையில், பீஹாரில் அடுத்த சட்டசபை தேர்தல் வரும் வரை, பாட்னாவின் புறநகரில் உள்ள ஆசிரமத்தில் வசிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், ஜன் சுராஜ் கட்சி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வரை, ஆசிரம வாழ்க்கையை விட்டு வெளியே வரப்போவதில்லை என்றும் அவர் சூளூரைத்துள்ளார்.

இது குறித்து தர்பங்காவில் நேற்று அவர் கூறியதாவது: பாட்னாவில் இருந்து புறநகரில் உள்ள ஆசிரமத்திற்கு புலம்பெயர்ந்து விட்டேன். ஐ.ஐ.டி., பாட்னா அருகில் உள்ள பீஹார் நவநிர்மாண் ஆசிரமத்தில் தான் இனி வசிக்கப் போகிறேன்.

அடுத்த சட்டசபை தேர்தல் வரை இது தொடரும். வெறும் 10,000 ரூபாய்க்காக மக்கள் தங்களது ஓட்டுகளை விற்கக் கூடாது. பொருளாதார நெருக்கடியால் பீஹாரில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுக்க தவறிய நிதிஷ் குமார், தேர்தல் முடிந்ததும், மாநிலத்தை விட்டே வெளியேறி, டில்லிக்கு சென்றுவிட்டார்.

தேர்தல் வியூகம் அதே சமயம், இங்கு இருந்து வெளியேறுவதற்கு முன்பாக, தன் மகனுக்கு மாநில அரசியலில் நல்ல இடத்தை பிடித்துக் கொடுத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தரும், ‘ஐ – பேக்’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனராக பிரசாந்த் கிஷோர் இயங்கி வந்தார். கடந்த 2024ல் தேர்தல் வியூக வகுப்பாளர் பொறுப்பை உதறிவிட்டு, ஜன் சுராஜ் என்ற தனிக்கட்சியை தொடங்கி, அரசியலுக்கு வந்தார்.

You Might Also Like

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?” – முதல்வர் விஜய் அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!

த.வெ.க. பெண் தொண்டர்களை இழிவாகப் பேசிய விவகாரம்: பொன்ராஜின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

கூட்டணி ஆட்சியில் வரலாற்றுப் பதிவு: முதல்முறையாக அமைச்சரவையில் இணையும் விசிக மற்றும் ஐயூஎம்எல்!

“சமூகநீதிக்கான வரலாற்றுத் தொடக்கம்!” – இயக்குநர் பா. ரஞ்சித் வாழ்த்தியது எதற்காக?

அதிமுகவில் அடுத்த புயல்: அவசர பொதுக்குழுவை கூட்ட சி.வி.சண்முகம் தரப்பு தீவிரம்!

TAGGED:ashramBiharElectionJanKishorlifePoliticsPrashantSuraajஅரசியல்ஆசிரமகிஷோர்சுராஜ்தேர்தல்பிரசாந்த்பீகார்வாழ்க்கைவியூகம்ஜன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?