அண்ணாமலைக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர்களின் திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பொய் சொல்லும்...