May 2, 2024

அரசியல் செய்திகள்

அண்ணாமலைக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர்களின் திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பொய் சொல்லும்...

விருதுநகர் தொகுதியில் 40 லட்சம் சுருட்டிய பா.ஜ.க. நிர்வாகிகள்.. போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..!!!

திருமங்கலம்: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே கட்சிக்குள் சர்ச்சைகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே விருதுநகர் தொகுதி...

வாக்காளர் பட்டியலில் தவறு இருப்பதாக கூறும் அண்ணாமலை, தேர்தல் ஆணையத்திடம் ஏன் கூறவில்லை? செல்லூர் ராஜு கேள்வி

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர், மோர் பந்தலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம்...

பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது: ப.சிதம்பரம்

புதுடெல்லி: பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும்,...

தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்

புதுடில்லி: குழப்பத்தை ஏற்படுத்தும்... தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைமுறையை கண்மூடித்தனமாக சந்தேகிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்...

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து இன்று காங்கிரஸ் அறிவிப்பு?

புதுடில்லி: அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை...

சந்தேஷ்காளி விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு

மேற்குவங்கம்: மேல்முறையீடு... சந்தேஷ்காளி விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு...

பா.ஜ.க. என்றாலே அக்ஷதை, புளியோதரை, தீர்த்தம், காவி நிறம் தவிர வேறில்லை: சந்திரசேகர ராவ் விமர்சனம்

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், மாநிலத்தில் பேருந்து யாத்திரை மூலம் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், புவனகிரி...

என்.டி.ஏ கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்: பிரதமர் மோடி

 புதுடெல்லி: லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சிறப்பாக இருந்தது. இன்று வாக்களித்த இந்தியா...

மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆம்ஆத்மி போராட்டம்

புதுடில்லி: மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]