April 27, 2024

Uncategorized

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

சென்னை : தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை...

ஜெ., குரலில் பேசி வாக்கு சேகரித்த பெண்… மக்கள் வியப்பு

விழுப்புரம்: ஜெ., குரலில் பேசி வாக்கு சேகரித்த பெண்... விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் , வானூர் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது...

மது அருந்திவிட்டு பணியாற்றிய பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம்

தர்மபுரி : தர்மபுரி ஒன்றியம் மரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் குணசேகரன் (57). இந்தப் பள்ளிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்...

கொரோனாவை விட 100 மடங்கு மோசமான பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்

நியூயார்க்: கொரோனா நுண்ணுயிரியைக் காட்டிலும் 100 மடங்கு மிக மோசமான பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், அது பாதித்தால், பாதிக்கும் மேற்பட்டோர் பலியாகும் அபாயம் இருப்பதாகவும்...

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன்

அரியலூர்: வாக்குசேகரிப்பு... அரியலூர் மாவட்டத்தில் பொய்யாதநல்லூர் ராயபுரம் கிட்ட 42 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன், அமைச்சர் சிவசங்கர் உடன்...

வேட்புமனு பரிசீலனையில் மோதல்… அருணாச்சலில் கல் வீச்சு

இட்டாநகர்: ஏப்ரல் 19ம் தேதி அருணாச்சலபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வேட்புமனுத்தாக்கல் முடிந்து நேற்று பரிசீலனை நடந்தது. அப்போது லாங்டிங்...

மிகவும் எளிமையான முறையில் நடந்த நடிகர் விவேக் மகள் திருமணம்

சென்னை: மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது நடிகர் விவேக்கின் மகள் திருமணம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது,...

சொத்து குவிப்பு வழக்கு: விஜயபாஸ்கர் வழக்கை ஏப்., 25-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இவர் தற்போது விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில்...

ம.பி.யில் நாட்டின் மிகப் பழமையான கோவிலைக் கண்டறிய அகழாய்வு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் நச்னே கிராமத்தில் 8 மண் முகடுகள் உள்ளன. நாட்டின் மிகப் பழமையான கோவில் இங்கு புதைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இதுகுறித்து, ஜபல்பூர் தொல்லியல்...

ெளிநாட்டு நாய் இனங்களை விற்பனை செய்ய தடை... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு புதுடில்லி: தடை விதிக்க உத்தரவு... ராட்வெய்லர், பிட்புல், புல்டாக் உள்ளிட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]