முன்னாள் மனைவியின் குழந்தைகளை கொலை செய்த ஜோடி
சீனா: சீனாவில் புது வாழ்க்கையை தொடங்க இடையூறாக இருந்ததாக கூறி, முன்னாள் மனைவிக்கு பிறந்த 2 குழந்தைகளை ஒரு காதல் ஜோடி 15வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தனர்.
இதையடுத்து அந்த காதல் ஜோடிக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்ததை சீனாவின் உச்சநீதிமன்றம் உறுதி செய்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.