May 3, 2024

அமைச்சர் உதயநிதி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

சென்னை : அமைச்சர் உதயநிதி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கடலூரில் எதிர்க்கட்சிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசியதாகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]