அமைச்சர் உதயநிதி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்
சென்னை : அமைச்சர் உதயநிதி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கடலூரில் எதிர்க்கட்சிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசியதாகும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.