May 12, 2024

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது

கேரளா: நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழ்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 303ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 9 ஆயிரத்து 422 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]