தமிழக ஆளுநருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
சென்னை: முதலமைச்சரின் அதிகாரத்தை பறிக்க முயல்வதா என்று கேள்வி எழுப்பி ஆளுநருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளர்.
செந்தில் பாலாஜி வகித்த துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநருக்கு முதல்வர் கடிதம் அனுப்பினார், ஆனால் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.