May 5, 2024

கனமழை

காற்றழுத்த தாழ்வு மையம்… மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியது என்பது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நடந்து...

மிதமான மழை முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம்...

மீண்டும் தமிழகத்தில் கனமழை -வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை,...

நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு

சென்னை: தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை...

25 மற்றும் 26ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை மையம்

சென்னை:வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நேற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து...

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 6 கடலோர மாவட்டங்களில் 23-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக் கூடும்....

20-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் வரும் 20ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு...

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… வரும் 19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

மாண்டஸ் புயலால் மெரினா கடற்கரையில் குளம்போல் தேங்கிய தண்ணீரால் துர்நாற்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மெரினா கடற்கரை...

புயல் கரையை கடந்த போதும் கனமழை வெளுத்து வாங்கியது

சென்னை: புயல் கரையை கடந்த போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதன் காரணமாக சென்னையின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]