அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்து… இழப்பீட்டை அதிகரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
புதுடெல்லி: அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ஆண்டுதோறும் உயர்த்த ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மோட்டார் வாகன சட்டம்...