May 21, 2024

இறைச்சி

ஒரே இரவில் 10க்கும் அதிகமான நாய்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஒரே இரவில்10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோழி இறைச்சியில் மர்ம நபர் விஷம்...

முறையான சான்றிதழ்களுடன் மாடுகள் இறைச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறதா? ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள நாட்டு மாடுகளை இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்திய...

இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை…இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

சினிமா: இறைச்சி சாப்பிடுவது குறித்தான பல்வேறு விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பேசும்போது, அதுபற்றிய கவனம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அப்படித்தான் இறைச்சியின் முக்கியத்துவம்...

தென்கொரியாவில் நிறைவேறியது நாய் இறைச்சிக்கு தடை செய்யும் மசோதா

சியோல்: தென்கொரியாவில் நாய் இறைச்சி உண்பதை தடை செய்யும் முக்கிய சட்ட மசோதாவிற்கு தேசிய சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தென்கொரியாவில் பழமையான பழக்கவழக்கங்களில் நாய் இறைச்சி உண்பதும்...

வெற்றி பெற்ற அடுத்த நாளே இறைச்சிக் கடைகளை மூடச் சொன்ன எம்எல்ஏ

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அங்குள்ள ஹவா மஹால் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு பாலமுகுந்த்...

நாய் இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து பேரணி

தென்கொரியா: நாய் பண்ணை உரிமையாளர்கள் பேரணி... தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

அரசு பஸ்களில் இறைச்சி கொண்டு செல்லப்பட்டதால் சுகாதார சீர்கேடு! தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் : ஆம்பூரில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் அட்டை பெட்டிகளில் இறைச்சி கொண்டு செல்வதை உணவு பாதுகாப்பு துறை கண்காணித்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள்...

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தையும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக காவிரி ஆற்று மேம்பாலம் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் மேம்பாலத்தின்...

மேலூரில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மேலூர்: மேலுார் அருகே இறைச்சிக் கடைக்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 50)....

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதையடுத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]