காங். ஆட்சிக்கு வந்தால் ஓராண்டுக்குள் பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படும்: ராகுல் சபதம்
நந்துர்பர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நீதி யாத்திரை குஜராத்தில் இருந்து நேற்று மகாராஷ்டிராவிற்குள் நுழைந்தது. இங்கு வரும் 17-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்...