April 25, 2024

ஓராண்டு

காங். ஆட்சிக்கு வந்தால் ஓராண்டுக்குள் பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படும்: ராகுல் சபதம்

நந்துர்பர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நீதி யாத்திரை குஜராத்தில் இருந்து நேற்று மகாராஷ்டிராவிற்குள் நுழைந்தது. இங்கு வரும் 17-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்...

ஆசியாவில் காற்று மாசுபாடு காரணமாக ஓராண்டில் 3,55,000 பேர் பலி

லண்டன்: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நகரங்களில் கண்ணுக்கு புலப்படாத காற்று மாசுபாடு காரணமாக இறப்புகள் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் 2,75,000 பேரும், தென்...

பாகிஸ்தான் எல்லையில் 95 டிரோன்கள் ஓராண்டில் பறிமுதல்

சண்டிகர்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீர், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லை நிலைகளை பாதுகாக்கும் பொறுப்பு எல்லை பாதுகாப்பு படையின் மேற்கு கமாண்ட் பிரிவுக்கு...

அரசு ஊழியரை தாக்கினால் ஓராண்டு சிறை போதும்… நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: அரசு ஊழியர்களை தாக்கியவர்களுக்கு விதிக்கப்படும் 2 ஆண்டு சிறை தண்டனையை ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில்...

தெலங்கானாவில் ஓராண்டுக்குள் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… ராகுல் காந்தி பேச்சு

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் இரவு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐதராபாத் அசோக்...

இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு ஓராண்டு தடை விதித்த ஊக்கமருந்து தடுப்பு ஒழுங்கு கமிட்டி

புதுடெல்லி: 2021 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 50 கிலோ எடைப்பிரிவில் தொடக்க...

விவாகரத்து வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்.. கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த ராஜீவ் என்பவர் விவாகரத்து கோரி கடந்த 2016ம் ஆண்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.அதில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியிருந்தார்....

கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிப்பு

கிழக்கு ஆப்பிரிக்கா: கிழக்கு ஆப்பிரிக்காவில் ஓராண்டில் தொடர் மழையால் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் உலகம் பல்வேறு பாதிப்புகளை...

கூடுதலாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவு

சென்னை: மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு... அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியா்களுக்கு மே 18-ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]