May 7, 2024

கணவர்

கொரோனா இழப்பீடு தொகையில் பங்கு கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்

மும்பை: கொரோனாவால் மாமனார் இறந்ததால், அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் பங்கு கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்...

விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் நல வாரியம்

சென்னை: சமூக நல மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:- சமூக நல மகளிர் உரிமைத் துறை அமைச்சர்...

கோயில், கோயிலாக செல்லும் நடிகை சமந்தா

சென்னை: நடிகை சமந்தா தற்போது ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவர்...

ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டும் நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு...

டைவேர்ஸ்க்கு விண்ணப்பித்தேன்… தொகுப்பாளர் அர்ச்சனா கண்ணீர்

சென்னை: கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் விஜே அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்து பல ஆண்டுகளாக மீடியாவில் போல்டான நிகழ்ச்சி தொகுப்பாளராக உலா வருகிறார்....

கணவருடன் விவாகரத்தா ? மனம் குமுறிய அர்ச்சனா

படபடவென பேசி கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் விஜே அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்து பல ஆண்டுகளாக மீடியாவில் போல்டான நிகழ்ச்சி தொகுப்பாளராக...

மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு கணவர் தற்கொலை

சென்னை ; குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர், மனைவி இறந்து விடுவாளோ? என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடியை அடுத்த...

ஒரே நேரத்தில் 3 பேருடன் இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி டார்ச்சர்! கதறிய மனைவி!

கோவை: கோவையைச் சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2021ம் ஆண்டு...

காதல் கணவர் தன்னை கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

துமகூரு, துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர் மவுனிக்கா (வயது 21). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்தார். இதற்கிடையே அவருக்கும் துமகூருவை சேர்ந்த...

கணவரையும், மாமியாரையும் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜியில் வைத்த பெண்

கவுகாத்தி; குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது மாமியாரின் சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அசாம் மாநிலத்தில், ஆறு மாதங்களுக்கு முன் நடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]