சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐக்கு மாற்றம்… கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு
கொல்கத்தா: மேற்குவங்கம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்குவங்கத்தில் கொரோனா காலகட்டத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் ஊழல்...