சட்டப் பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டசபையின் பட்ஜெட்...