வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு !!!
ஆண்டிபட்டி : ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, வைகை அணையில் இருந்து நேற்று, 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால்...
ஆண்டிபட்டி : ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, வைகை அணையில் இருந்து நேற்று, 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால்...
மூணாறு: மூணாறில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக 108 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளன. தென் காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான...
பவானி: மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்குக் கரை வாய்க்காலில் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு திமுகவினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...
சென்னை: காலநிலை பூங்கா திறப்பு... கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காலநிலை பூங்காவை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அலங்கார பூச்செடிகள்,...
திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16ம்...
பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 1-ந்தேதி மதியம் 12.55 மணியளவில்...
சென்னை: கோவையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதற்கு எப்போது? அமையும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்...
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு, பிப்.27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பும்...
சென்னை: சென்னை மெரினாவில் கடந்த 2021ம் ஆண்டு முதல் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள்...
சென்னை: பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப் பணிகளை மேற்கொள்வதற்காக...