April 20, 2024

தேசியக் கொடி

தேசியக் கொடியை சாத்தான் என்ற மதபோதகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ் அரசு

பாரிஸ்: தேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்ட மதபோதகர் 12 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். துனிசியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் மஜுப் மஜுபி (52). இவர்...

சத்தீஸ்கர் கிராமத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றம்

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது புவாரி கிராமம். இந்த கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். இந்தக் கிராமத்தில் அவர்கள் சொல்வதுதான் சட்டம். தனி...

கைரேகைகள் மூலம் தேசியக் கொடி உருவாக்கிய மழலைகள்

தஞ்சாவூர்: கைகளில் வர்ணம் பூசி அதன் மூலம் தேசிய கொடியை உருவாக்கி உள்ளனர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை...

ஹவாஹில் மலை உச்சி ராணுவ வளாகத்தில் உள்ள 108 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மாவட்டம் வெலிங்டன் அருகே ராணுவ பயிற்சி மையம் உள்ளது. அக்னி வீரர்கள் இங்கு பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில், எம்ஆர்சி ஹவாஹில் மலை...

காஷ்மீர் எல்லையில் 104 அடி உயர தேசியக் கொடி ஏற்றியது இந்திய ராணுவம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள திர்த்வால் என்ற இடத்தில் இந்திய ராணுவம் 104 அடி உயர தேசியக் கொடியை செவ்வாய்க்கிழமை ஏற்றியது. ராணுவத்தின்...

இஸ்ரேலில் இருந்து 918 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்

புதுடில்லி: தாயகம் வந்தனர்... ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள்...

வீடுகளில் தேசியக் கொடியேற்றுங்கள்… பிரதமர் மோடி அழைப்பு

புதுடில்லி: தேசியக் கொடியேற்றுங்கள்... நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு...

அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து செல்ஃபி எடுத்து அனுப்ப உத்தரவு

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. கடந்த ஆண்டு, 75-வது...

அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம்..

பெரியகுளம்: அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மேஜர் ஜெயந்தின் உடல், பெரியகுளம் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]