April 24, 2024

பிறப்பிப்பு

எம்.பி., விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்

கொழும்பு: வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம்...

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம்…. நிதியமைச்சு தகவல்

கொழும்பு:  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு...

நடிகை ஜாக்குலின் தாக்கல் செய்த மனு… வெளிநாட்டுக்கு போகணுமாம்

மும்பை: வெளிநாடு செல்ல அனுமதி கோரி பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்துள்ளது அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகர் என்பவர் 200 கோடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]