April 16, 2024

வெளிநாடுகள்

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல்… 3 தமிழர்கள் கைது

டெல்லி: டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதுசெய்யப்பட்ட 3 தமிழர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 50...

வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் பலி… அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: இயற்கைக் காரணங்கள், விபத்துகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 2018ம் ஆண்டு முதல் மொத்தம் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று...

வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் முதலிடம்

உலகம்: இந்தியாவில் வாழும் மக்கள் பலரும், தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்து ஈட்டிய தொகையை...

அட்ரா சக்க… அட்ரா சக்க: ரிலீசுக்கு முன்பே ஜெயிலர் செய்யும் சாதனை

சென்னை: ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்துள்ளது ஜெயிலர் படம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில்...

இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் உலக நாடுகளை தலையிட கோருவது ஆபத்தை ஏற்படுத்தும்

டெல்லி: பெரிய ஆபத்தை விளைவிக்கும்... இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் உலக நாடுகளை தலையிடக் கோருவது நாட்டிற்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்....

அப்போ வாங்கிய விவாகரத்து செல்லாது… தாலிபான்கள் உத்தரவால் பெண்கள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில், கடந்த ஆட்சியில் விவாகரத்து பெற்ற பெண்களை, முன்னாள் கணவன்களிடமே, தாலிபான்கள் திருப்பி அனுப்பிவருகின்றனர். ஆப்கானில், 90 சதவீத பெண்கள் கணவன்களால் அடித்து கொடுமை படுத்தப்படுவதாக...

நிதியுதவியை நிறுத்தும் தீர்மானம் நியாயமற்றது… இலங்கை திருச்சபை வருத்தம்

இலங்கை: உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]