May 1, 2024

administration

தஞ்சையில் விவசாயிகள் – போலீஸார் இடையே தள்ளுமுள்ளு: எம்எல்ஏ உள்பட 150 பேர் கைது

தஞ்சை : திருமண்டங்குடி தனியார் ஆலை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும், வங்கிக் கடனிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும், புதிய நிர்வாகம்...

ரூ.4,194 கோடியில் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூரில் 3 கூட்டு குடிநீர் திட்டங்கள்: ஒப்புதல் அளித்து அரசாணை

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் அம்ருத் 2.0 திட்டம் மற்றும்...

ஆலந்தூர் மெட்ரோ ரயில் … குருநானக் கல்லூரி வரை இன்று முதல் சிற்றுந்து சேவை தொடக்கம்

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை இன்று முதல் சிற்றுண்டி இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, சென்னை மெட்ரோ...

ஈரானில் நடக்கும் கொடுமைகள்….. 68 குழந்தைகள் உட்பட 490 பேர் பலி….

ஈரான்: ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 400 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு...

வாலாஜா பாலாறு அணைக்கட்டில் இருந்து 3686 கன அடி நீர் வெளியேற்றம்

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பாலாறு அணைக்கட்டில் வினாடிக்கு 3,686 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம்,...

சென்னை மாநகரில் புயலால் உருவான மரக் கழிவுகளில் இருந்து மாற்று எரிபொருள்

சென்னை: சென்னை மாநகரில் புயலால் உருவாகும் மரக்கழிவுகளில் இருந்து நிலக்கரிக்கு இணையான மாற்று எரிபொருளை தயாரித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மெண்டஸ் புயல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]