தஞ்சையில் விவசாயிகள் – போலீஸார் இடையே தள்ளுமுள்ளு: எம்எல்ஏ உள்பட 150 பேர் கைது
தஞ்சை : திருமண்டங்குடி தனியார் ஆலை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும், வங்கிக் கடனிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும், புதிய நிர்வாகம்...