March 29, 2024

Against

நீங்கள் ஏன் பிரதமருக்கு எதிராக போட்டியிடக்கூடாது? மம்தாவுக்கு பாஜக மகளிர் அணி தலைவர் கேள்வி

கொல்கத்தா: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க....

தற்போதுள்ள இடத்திலேயே பள்ளி தொடர்ந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை

புதுச்சேரி: திரு.வி.க. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. திரு. வி.க. பள்ளியை இடமாற்றம் செய்யக்கோரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள்...

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து போஸ்டர் ஒட்டும்- ஓ.பன்னீர்செல்வம் அணி

மதுரை: மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அதிமுகவில் ஒற்றைத் தலைமைப் பிரச்னையால் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல்...

ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம் – அன்புமணி ராமதாஸ்

கடலூர் ; கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில்...

போரூரில் நாம் தமிழர்-ஆதித்தமிழர் கட்சியினர் இடையே மோதல்

சென்னை ; சென்னை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை...

8 வயதில் தந்தை பாலியல் கொடுமை: நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்

சென்னை ; தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக பர்கா தத்துடனான பேட்டியின் போது குஷ்பு பரபரப்பு தகவலை வெளியிட்டார். குஷ்பு பேசியதாவது:ஒரு குழந்தை துஷ்பிரயோகம் நிகழ்ச்சியில்...

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டுக்கு எதிரானவர்கள்: முதல்வர் கண்டனம்

சென்னை ; வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்: முதல் அமைச்சர் கடும் கண்டனம் வட மாநில தொழிலாளர்கள் மீது வதந்தி பரப்பினால்...

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா அழுத்தம்

குடியரசுக் கட்சியின் சட்டமியற்றுபவர்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கனை அதன் மனித உரிமை மீறல்களுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்றும், தைவான் மற்றும் இந்தியாவிற்கு எதிரான...

திருச்சி; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து..!

திருச்சி; கடந்த ஆகஸ்ட் 26, 2018 அன்று திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக பேசியதாக தமிழக அரசு வழக்கறிஞரும் தமிழ்நாடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]