பொதுத்தேர்வு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் கட்டுகளை ரகசிய அறையில் வைக்க உத்தரவு
சென்னை: பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திய பின் ரகசிய அறையில் வைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ்...