May 7, 2024

Anxiety

வெட்டு, குத்து காட்சிகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார்கள்… தங்கர் பச்சான் கவலை

சினிமா: தங்கர் பச்சன் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தை இயக்கியுள்ளார். பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கவுதம் மேனன், அதிதி பாலன், விபின் லால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பட...

மது பழக்கத்தால் பல கோடி குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன… நடிகை வனிதா கவலை

சினிமா: வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் கதாநாயகியாக உபாசனா நடிக்கிறார். யோகி...

கோர்ட்டு நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.. கபில்சிபல் கவலை

புதுடெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்துள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிப்பதற்கான காரணத்தை விசாரணை...

மன அழுத்தத்தை போக்க சரியான தீர்வு புட் மசாஜ்

சென்னை: மனஅழுத்தம் என்பது ஆண்களை விட பெண்களுக்குதான் அதிகம். இதனால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதற்கு சரியான தீர்வு, மன அழுத்தத்தை முற்றிலுமாக நீக்க உதவுவத ஃபுட்...

சினிமா துறைக்கு பேரிழப்பு… மனோபாலா, மயில்சாமி குறித்து கார்த்தி கவலை

சினிமா: நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி, இயக்குநர் கஜேந்திரன் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தி.நகர், சர்.பி.டி. தியாகராஜ மகாலில் நடைபெற்றது. அப்போது பேசிய...

ஒரு நாள் குறைவாக இருந்தால் ராகுலின் எம்.பி. பதவி இருந்திருக்கும்… வழக்கறிஞர் ஆதங்கம்

குஜராத்: 2 ஆண்டிற்கு, ஒரு நாள் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் கூட, ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்காது குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் ஆதங்கப்பட்டார்....

பருத்தி விலை வீழ்ச்சி… கவலையில் விழுப்புரம் விவசாயிகள்

விழுப்புரம்: விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில்...

துர்நாற்றத்துடன் மிதந்து வரும் பன்றிகள் பிணம்… நொய்யல் ஆற்றில் தான் இந்த அவலம்

ஈரோடு: சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் பன்றிகள் பிணமாக மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. இந்த அணைக்கு...

நொய்யல் ஆற்றில் மிதந்து வரும் பன்றிகளின் உடல்… துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் கவலை

ஈரோடு: சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் பன்றிகள் பிணமாக மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. இந்த அணைக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]