பயங்கரவாதிகளின் 85 நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்
அமெரிக்கா: ஈராக், சிரியாவில் பயங்கரவாதிகளின் 85 நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து நடந்த ட்ரோன் தாக்குதலில் 3...
அமெரிக்கா: ஈராக், சிரியாவில் பயங்கரவாதிகளின் 85 நிலைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து நடந்த ட்ரோன் தாக்குதலில் 3...
கொழும்பு: இலங்கையில் தேவாலயத்தில் ஈஸ்டரின்போது குண்டு வெடிப்பில் பலியான 11 இந்தியர்கள் உட்பட 273 பேரை புனிதர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு...
கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் இரண்டாவது ஆண்டை நெருங்க உள்ள நிலையில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டெக்ஸ்ட்டில்ஷிக்...
அல் பலாப்: மத்திய காசாவில் உள்ள மேலும் 2 அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. காசாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம்...
பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் மராவி நகரம் அமைந்துள்ளது. இங்கு மின்டோனா மாநில பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கூடத்தில் கத்தோலிக்க கூட்டங்கள்...
மணிலா: பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலையில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் கடந்த மாதம் 29ம் தேதி நடந்த யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெப மாநாட்டில் நடந்த குண்டு வெடிப்பு...
காசா: காசாவில் மக்கள் தஞ்சமடைந்துள்ள ஐநா பள்ளி மீதும், ஆம்புலன்ஸ் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் நடக்கும் இஸ்ரேல், ஹமாஸ்...
ஜெருசலேம்: வடக்கு காசாவை மையமாகக் கொண்டு ஹமாஸ் படையினருடன் போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், தான் முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் சுற்றி வளைத்து தொடர் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி...
கேரளா: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் கிறிஸ்தவ வழிபாட்டு கூடம் ஒன்றில் வழிபாட்டு கூட்டம் நடந்துள்ளது. அப்போது வழிபாட்டு தலத்தில்...