April 19, 2024

central govt

ஆப்கானிஸ்தானின் மூத்த தலிபான் அதிகாரி

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினரான இந்து மற்றும் சீக்கிய சமூகத்தினரின் சொத்துக்களை மீட்க தலிபான்...

ெளிநாட்டு நாய் இனங்களை விற்பனை செய்ய தடை... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு புதுடில்லி: தடை விதிக்க உத்தரவு... ராட்வெய்லர், பிட்புல், புல்டாக் உள்ளிட்ட...

மத்திய அரசின் கடும் கவனிப்புக்கு ஆளாகும் கூகுள் ஜெமினி

உலகம்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற சாட்பாட் அறிமுகம் உலகையே புரட்டிப்போட்டு வருகிறது. சாட்ஜிபிடி-க்கு போட்டியாக பல்வேறு டெக் நிறுவனங்களும் ரகம்ரகமான சாட்பாட் வரிசையை அறிமுகம்...

பிரச்சினையாக சித்தரிக்காதீர்கள்… மத்திய அரசுக்கு எச்சரிக்கை

புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தை ஒரு பிரச்சனையாக மத்திய அரசு சித்தரித்தால் ஓயப்போவதில்லை என பாரத் கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு...

மானிய விலை அரிசியான ‘பாரத் அரிசி’ வரும் 9-ம் தேதி முதல் விற்பனைக்கு… மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஓராண்டில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், 'பாரத் அரிசி' என்ற பெயரில் மானிய அரிசி திட்டத்தை மத்திய...

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பாமக ஜி.கே.மணி

சென்னை: வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜி.கே.மணி... பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்… மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மாணவர்களின் கல்வித்திறனையும் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், பொதுத் தேர்வு எழுதும்...

லட்சத்தீவின் காவரட்டியில் ரூ. 1,200 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

லட்சத்தீவு: திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு... உலக கடல் உணவுகள் சந்தையில் இந்தியா தனது பங்களிப்பை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி...

ரயில் விபத்துகளைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ரயில் விபத்துக்களைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த்...

விளையாட்டு செயலிகளுக்கு எதிராக சாட்டை சுழற்றும் மத்திய அரசு

இந்தியா: சூதாட்ட செயலிகளை அடுத்து, விளையாட்டு செயலிகளுக்கு எதிராக சாட்டை சுழற்ற ஆரம்பித்திருக்கிறது மத்திய அரசு. செயலிகள் வகையில் மத்திய அரசுக்கு தீராத தலைவலி தொடர்ந்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]