May 7, 2024

climate

காலநிலை மாற்றத்தால் சிக்கி தவிக்கும் இத்தாலி

இத்தாலி: வடபகுதியில் மழை... தென் பகுதியில் காட்டுத்தீ... இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது....

தமிழகத்தில் இன்று 8 நகரங்களில் அதிகபட்ச வெப்பம்.. அதிகரிக்கும் என தகவல்..!

தமிழகத்தின் 8 நகரங்களில் இன்று உச்சக்கட்ட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று வேலூர்,...

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை நிலவரம்

உலகம்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலை 5.30 மணியளவில் குறைந்த...

அடுத்த 5 நாட்களுக்கு வெப்பமான வானிலை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடும்...

காலநிலை மாற்றத்தால் சென்னையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு

சென்னை: சென்னையின் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள பசுமை மற்றும் நீர் உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் விரிவான திட்ட அறிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் விரைவில்...

20 ஆண்டுகளில் 57 கோடி யானை எடை கொண்ட பனிப்பாறைகளை இழந்த இமயமலை

புதுடில்லி: இமயமலை கடந்த 20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளுக்குச் சமமான எடை கொண்ட பனிப்பாறைகளை இழந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திடி உள்ளது. புவி வெப்பமடைதல்...

கனடாவில் பயணிகளுடன் காணாமல் போன சிறிய ரக விமானம்

கனடா: பயணிகளுடன் காணாமல் போன விமானம்... கனடாவில் சிறிய ரக விமானமொன்று பயணிகளுடன் காணாமல் போயுள்ளது. ஒன்றாரியோவின் வடக்கு பகுதியில் இந்த சிறிய ரக விமானம் காணாமல்...

அமெரிக்க மாகாணத்தில் பயங்கர பனிப்புயல்

லாஸ் ஏஞ்சல்ஸ் ; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர பனிப்புயல் தாக்கியது. அங்கு புயல் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருகின்றனர்....

பெங்களூருவில் கூடுகிறது ஜி20 முதல் சுற்றுச்சூழல், காலநிலை கூட்டம்

பெங்களூரு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை குறித்த ஜி20 செயற்குழுவின் முதல் கூட்டம் பெங்களூருவில் பிப்ரவரி 9 முதல் 11 வரை நடைபெறுகிறது. நவம்பர் 30 வரை...

அச்சப்படுகிறேன்… முன்னாள் முதல்வர் உமாபாரதி சொல்கிறார்

மத்தியபிரதேசம்: அச்சப்படுகிறேன்... ஜோஷிமத் நகர கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தரகண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒரு நாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]