மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்ட மிஸ் ஈகுவடார் அழகி
கியூவிடோ: இன்ஸ்டாகிராமில் தான் இருக்கும் இடத்தை பற்றி பதிவிட்ட மிஸ் ஈகுவடார் அழகி மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈகுவடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பர்ராகா காய்புரோ (23)....
கியூவிடோ: இன்ஸ்டாகிராமில் தான் இருக்கும் இடத்தை பற்றி பதிவிட்ட மிஸ் ஈகுவடார் அழகி மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈகுவடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பர்ராகா காய்புரோ (23)....
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் மதீன் அகமது தாஹா மற்றும் முசாவிர் உசேன் சாஹிப் ஆகியோரின் விவரங்களுடன் புகைப்படம் வெளியாகியுள்ளது. 2...
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து...
நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய தீவிரவாத அமைப்பின் தலைரான குருபத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்து...
உட்சைட்: அமெரிக்கா மற்றும் சீனா இடையே ராணுவத்தொடர்புகளை மீண்டும் தொடங்குவதற்கு இரு நாட்டு அதிபர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று...
தமிழகம்: அமைச்சர் எவ. வேலுவிற்கு சொந்தமான இடங்களிலும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த...
புதுடில்லி: உறவை வலுப்படுத்தும்... நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையே தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்து இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என...
சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் தரம் குறித்து தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில்...
சினிமா: ஹைதராபாத்தில் சமீபத்தில் வெளியான போதைப்பொருள் விவகாரம் தெலுங்கு திரையுலகத்தையே உலுக்கியது. இதில் தொடர்பு இருப்பதாக சில நைஜீரிய இளைஞர்கள் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உள்ளிட்ட...
கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 270 பேர் பலியாகினர். இச்சம்பவம் இலங்கையை மாத்திரமன்றி...