May 11, 2024

Communication

மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்ட மிஸ் ஈகுவடார் அழகி

கியூவிடோ: இன்ஸ்டாகிராமில் தான் இருக்கும் இடத்தை பற்றி பதிவிட்ட மிஸ் ஈகுவடார் அழகி மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈகுவடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பர்ராகா காய்புரோ (23)....

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரின் புகைப்படம் வெளியீடு

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் மதீன் அகமது தாஹா மற்றும் முசாவிர் உசேன் சாஹிப் ஆகியோரின் விவரங்களுடன் புகைப்படம் வெளியாகியுள்ளது. 2...

பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு… ஷோபா கரந்தலாஜே சர்ச்சை பேச்சு

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து...

சீக்கிய தீவிரவாதியை கொல்ல நடந்த சதி… இந்திய அதிகாரிக்கு தொடர்பு… அமெரிக்க நீதிமன்றத்தில் தகவல்

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய தீவிரவாத அமைப்பின் தலைரான குருபத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்து...

அமெரிக்கா- சீனா இடையே மீண்டும் ராணுவ தொடர்பு

உட்சைட்: அமெரிக்கா மற்றும் சீனா இடையே ராணுவத்தொடர்புகளை மீண்டும் தொடங்குவதற்கு இரு நாட்டு அதிபர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று...

அமைச்சர் எவ.வேலு தொடர்புடைய இடங்களில் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல்

தமிழகம்: அமைச்சர் எவ. வேலுவிற்கு சொந்தமான இடங்களிலும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த...

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: உறவை வலுப்படுத்தும்... நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையே தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்து இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என...

கர்நாடகாவில் முழு அடைப்பு … பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் தரம் குறித்து தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில்...

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா…? அஜித் பட நடிகர் விளக்கம்

சினிமா: ஹைதராபாத்தில் சமீபத்தில் வெளியான போதைப்பொருள் விவகாரம் தெலுங்கு திரையுலகத்தையே உலுக்கியது. இதில் தொடர்பு இருப்பதாக சில நைஜீரிய இளைஞர்கள் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உள்ளிட்ட...

ஈஸ்டர் தின குண்டு வெடிப்பில் தொடர்பா…? கோத்தபய ராஜபக்சே மறுப்பு

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 270 பேர் பலியாகினர். இச்சம்பவம் இலங்கையை மாத்திரமன்றி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]