March 30, 2024

Fines

உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம்

புதுச்சேரி: உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம், நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர்....

விதிகள் மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் விதிமீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2.39 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்து...

டெங்கு காய்ச்சல் தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம்

தமிழகம்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என...

பைக் வீலிங் சாகசம்: இளைஞரோடு சேர்த்து அவரது பெற்றோருக்கும் அபராதம் விதிப்பு

நாகர்கோவில்: பெற்றோருக்கும் அபராதம்... நாகர்கோவிலில் பைக் சாகசம் செய்து அதனை ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் போக்குவரத்து போலீசிடம் சிக்கிய...

சோழிங்கநல்லூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

செங்கல்பட்டு: சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகளில் விதிகளை மீறி பல்வேறு வாகனங்கள் செல்வதாக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து...

காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 2 மளிகை கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட திட்ட இயக்குனர்...

சுகாதாரமற்ற முறையில் விற்பனையான ஒன்றரை டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்

சென்னை:  சென்னை நுங்கம்பாக்கத்தில் சுகாதாரமற்ற முறையில் சாலையோர கடைகளில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்றைய...

திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்

கன்னியாகுமரி: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சசி தலைமையில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் சக்திவேல், குளச்சல்...

சென்னையில் சாலை விதிகளை மீறிய போலீஸ் ரோந்து வாகனத்துக்கு அபராதம்

சென்னை, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு சென்னையில் போக்குவரத்து போலீசார் கடும் அபராதம் விதித்து வருகின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் சக வாகன...

டெஸ்லா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க தென்கொரியா முடிவ

தென்கொரியா: டெஸ்லா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க போவதாக தென்கொரியா அறிவித்துள்ளது. மின்சார கார்களின் மைலேஜை மிகைப்படுத்தி விளம்பரப்படுத்தியதற்காக, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு 18 கோடியே 50...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]