உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம்
புதுச்சேரி: உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம், நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர்....