பாஜக நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனை
திருவள்ளூர்: மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இன்று திருவள்ளூர் பாடிய நல்லூரைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் வெங்கடேஷ்...
திருவள்ளூர்: மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இன்று திருவள்ளூர் பாடிய நல்லூரைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் வெங்கடேஷ்...
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. ஆனால் தற்போது...
புதுடில்லி: ரக்சா பந்தன் விழா... உடன்பிறந்த மற்றும் உடன்பிறவாத சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்சாபந்தன் விழாவை நாடு முழுவதும் இன்று...
கோவை: கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்ரமணியம். புளி விற்பவர், சமூக ஆர்வலரான இவர், குளம் தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல், என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி...
புதுடில்லி: பொழுதுபோக்கு, விவசாயம், வானிலை உள்ளிட்ட பல தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வானொலி நிலையங்களும் முக்கிய பங்காற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 18 மாநிலங்கள் மற்றும்...
கர்நாடகா: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள், உடமைகள் ஆகியவற்றை ஏலத்திற்கு விட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்....
பெங்களூரு: சட்டசபை தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 61 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல்...
சேந்தமங்கலம்: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு... சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு...
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு, திமுக மற்றும் அதிமுக சார்பில் வீடுகள்தோறும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில இடங்களில் தங்கக்காசு மற்றும் மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளதால்,...
மேகாலயா: மேகாலய மாநிலத்தில் கிழக்கு காஸி ஹில்ஸ் மாவட்டத்தில் குடும்பப் பெண்மணி ஒருவர் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் சார்பில் வழங்கப்பட்ட இலவசப் பரிசுப் பொருள்களை வேண்டாம் என்று...