April 19, 2024

goods

கடந்த 7 நாட்கள் நடந்த சோதனையில் 547.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

சென்னை: கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...

காசாவில் பாராசூட் மூலம் உணவுப் பொருட்கள்…அமெரிக்கா, அரபு நாடுகள் உதவி

காசா: காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் வான்வழியாக வீசும் பெரும்பாலான பொருட்கள் கடலில் வீழ்ந்து வீணாவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின்...

காசாவில் பொருட்களுடன் மக்கள் மீது விழுந்த பாராசூட்

பாலஸ்தீனம்: காசாவில் உணவு பொருட்களுடன் பொதுமக்கள் மீது விழுந்த பாராசூட்டில் 5 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவம் காசா...

கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை

சென்னை: அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. மாநில நிர்வாகிகள் பி.கோபிநாத், எம்.ஆறுமுகம். இ.பரந்தாமன் ஆகியோர்...

அட்சய திருதியை அன்று என்னவெல்லாம் வாங்கலாம்… தெரிந்து கொள்ளுங்கள்!!!

சென்னை: பொதுவாக மாதந்தோறும் வளர்பிறை காலத்தில் 3-வது திதியாக திருதியை திதி வருவது வழக்கமாகும். இதில் சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்ததாக வரும் திருதியை ‘அட்சய திருதியை’...

குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதிமுக நிர்வாகி கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வைத்திநாதன் பாலம் அருகே மாவா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் போலீசார் அப்பகுதியில் தீவிர...

ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.. இந்திய தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவல்

டெல்லி: 5 மாநில தேர்தல் நடவடிக்கையாக ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,...

முதல் முறையாக 20 லாரிகளில் காசாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

காசா: காசாவை முழுமையாக இஸ்ரேல் முற்றுகையிட்டு, தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருவதால், லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து, உணவு, குடிநீர் இன்றி தவிக்கின்றனர். மருத்துவமனைகளில் மருந்து,...

தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவகத்தின் உரிமை ரத்து

கிருஷ்ணகிரி: இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைக்கும் உணவுகளை விட உணவகங்களில் சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. உள்ளூர் உணவு வகைகளை விட மற்ற மாநில...

தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கு அபராதம்

தஞ்சாவூர்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையிலும், மக்காத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும், எரியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு முற்றிலுமாக தடை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]