May 2, 2024

goods

ஜெயலலிதாவின் பொருட்கள் நாமினியிடம் ஒப்படைப்பு… லஞ்ச ஒழிப்பு துறை பதில்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்கம் மற்றும் வைர நகைகள், விலை உயர்ந்த பட்டுப்...

நவீன கேமராக்களை சென்னை மாநகரம் முழுவதும் பொருத்தும் போலீசார்

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையின் 3வது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன கேமராக்கள் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி...

திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையின் 3வது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன கேமராக்கள் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி...

நடந்தே மலையேறி படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை சுனைனா

சென்னை: படப்பிடிப்பு நடந்த மலைப்பகுதிக்கு செல்ல வாகன வசதி இல்லாத நிலையில் தனது பையுடன் படக்குழுவினருடன் நடந்தே சென்றுள்ளார் நடிகை சுனைனா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி

காஞ்சிபுரம்: இன்றைய காலத்தில் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் வலம் வருகின்றன. கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற மொபைல் பேமெண்ட் ஆப்ஸும் அவர்களிடம் உள்ளது. டீ...

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும்

புதுடில்லி: ரேஷன் கடைகளுக்கு வரும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே ரேஷன்...

பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்… தாம்பரம் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தாம்பரம்...

சட்டசபை தேர்தலையொட்டி ரூ.61 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு: சட்டசபை தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 61 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல்...

இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் தயார்

ஈரோடு, இடைத்தேர்தலுக்கு பயன்படுத்த 81 வகையான பொருட்கள் தயாராக உள்ளன. இந்த பொருட்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 238 வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெ., ஆடைகள், காலணிகள் ஏலத்தில் விட உத்தரவு

பெங்களூரு: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]