May 21, 2024

Guards

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் காவலர்கள் ஈடுபடுகின்றனர்

சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி ஆகியவற்றிற்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகள் முழுவதும்...

ஊட்டி பூங்கா பெரணி இல்லம் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி மீண்டும் பூட்டப்பட்டது

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பெரணி இல்லம் மீண்டும் பூட்டப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட 2 கண்ணாடி மாளிகையில்...

நெல்லை உட்பட 4 மாவட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு காவல் உயர் அதிகாரிகள் நியமனம்

நெல்லை: மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமனம்... நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 4...

சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒட்டு மொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்...

சிறுகனூர் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்

திருச்சி: காவலர்களுக்கு மருத்துவ முகாம்... சிறுகனூர் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில்...

உரிய காரணமா? உடன் காவலர்களுக்கு விடுப்பு வழங்கணும்

கோவை: உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனே விடுப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். மதுரையில் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனான...

கோவையில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி

கோவை: கோவையில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள்...

கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்பு

கேனரி: கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித்...

புழல் சிறை காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டு பெண் கைதிகள்

சென்னை: புழல் சிறையில் செல்போன் பறித்ததால் ஆத்திரத்தில் காவலர்களை தாக்கிய வெளிநாட்டு கைதிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புழல் பெண்கள் சிறையில் சிறைக் காவலர்கள் ரோந்து...

விமானம் புறப்படும் முன் மதுபானம் கேட்டு தகராறு

அமெரிக்கா: முதல் வகுப்பு பயணிகளுக்கு, விமானம் புறப்படும் முன் மதுபானமோ அல்லது குளிர்பானமோ பரிமாறுவதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் விமான பணிப்பெண்ணை மரியாதை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]