நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் தகவல்
சென்னை: அமைச்சர் தகவல்... மழை பாதித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்று தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி உட்பட 4...