இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்...