மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால்… பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இனக்குழுக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை அடக்க மாநில போலீசாருடன்...