April 16, 2024

patient

இணை நோயாளிகளுக்கு பக்கவிளைவு பாதிப்புகளுக்கான பரிசோதனை

சென்னை : தமிழகத்தில் 2021 ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் "மருந்து தேடுதல்" என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....

நோயாளி இறந்தால் மருத்துவருக்கு 5 ஆண்டுகள் சிறை: மத்திய அரசு சட்டம்

சேலம்: நோயாளிக்கு டாக்டர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்தால், 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம், ஜூலை, 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக,...

கேன்சர் நோயாளியை கொன்ற எந்திரன்… அறுவை சிகிச்சையில் விபரீதம்

உலகம்: எங்கே திரும்பினாலும் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, சகலமும் தானியங்கி மயம் என்பதாகவே உலகம் மாறி வருகிறது. மனிதர்களின் வேலையிழப்புக்கு காரணமாகும் ரோபோக்களின் மறுபக்கம் கொடூரமானது. தனக்கு...

மனைவி எவ்வளவு கோபமாக இருந்தாலும் பொறுமையாகப் பேசுவதே ஆண்மை: அசாதுதீன் ஓவைசி

ஹைதராபாத்: மனைவியிடம் ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கட்சி கூட்டத்தில் அசாதுதீன் ஒவைசி ஆலோசனை வழங்கினார். தற்போது அவரது பேச்சு சமூக வலைதளங்களில்...

நோயாளியின் நகை, பணத்தை திருடிய ஸ்கேன் சென்டர் ஊழியர்

இந்தியா: மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சண்டி தாஸ் பிஸ்வாஸ்(50). இவர் மேற்குவங்க மாநிலத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிரபந்திக்கு கர்ப்பப்பையில் கட்டி...

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்ட, வயதான கைதிகளை விடுவிக்க உ.பி அரசு முடிவு

புதுடெல்லி: தீராத நோய்வாய்ப்பட்ட, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் வயதான கைதிகளை விடுதலை செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள 75 மாவட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]