பட்ஜெட்டுக்கு முன் அதிரடி ஆலோசனை! ஜூலை 2 முதல் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஜூலை 2 முதல் 22ஆம் தேதி வரை…
பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தொழிற்சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் மேலும் வலுப்படுத்த…
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழக அரசில் பல முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை தலைமைச்…
தமிழக அரசின் வட்டிச்செலவு ரூ.67,050 கோடி: 5 ஆண்டுகளில் 61% உயர்வு!
சென்னை: தமிழக அரசின் கடன் வட்டிச்செலவு கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.25,486 கோடி உயர்ந்து, 2025-26…
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!
சென்னை: தமிழ்நாடு அரசு நிர்வாக மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட…
டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை…
20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தது? – அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்…
ஆணவக் கொலை தடுப்பு சட்டம் விரைவில்: அமைச்சர் வன்னியரசு
சென்னை: அமைச்சர் உறுதி... தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுக்க வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தனிச்சட்டம் கொண்டு…
நகரங்களில் சுகாதாரம் மற்றும் பசுமை மேம்பாடு: 6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்
சென்னை: நகர்ப்புறங்களில் சுகாதாரத்தையும் பசுமையையும் மேம்படுத்தும் நோக்கில், அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்டு தீவிர…
தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி…