பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 10 பேர் உயிரிழப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
புதுடெல்லி: நாட்டில் பெரும்பாலான மருத்துவ கல்லூரிகளில், சம்பள பட்டியலில் மட்டும் இருக்கும் போலி ஆசிரியர்கள் உள்ளதாக தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒன்றிய அரசு...
நைஜீரியா: பயணிகள் பேருந்து விபத்து... தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோவா நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிரக் மீது...
திருப்பூர்: திருப்பூர் அருகே மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டு கிடந்த மருத்துவ கழிவுகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே...
திருப்பதி: சிறுவனை தாக்கி இழுத்து சென்று சிறுத்தை... திருப்பதியில் இருந்து திருமலைக்கு பெற்றோர்களுடன் பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை சிறுத்தைப்புலி அடித்து இழுத்து...
கென்யா: கென்யாவில் கடந்த ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கென்யா வனவிலங்கு சேவையின் கூற்றுப்படி, கடந்த வாரம் தெற்கு...
மத்தியபிரதேசம்: இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாநகராட்சியில் நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருவி இந்த முடிவு...
ஸ்பெயின்: விமானம் தரையிறக்க கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி என்று நாடகம் ஆடப்பட்ட சம்பவம் மற்ற பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொராக்கோவில் இருந்து துருக்கிக்கு...