April 19, 2024

Water-supply

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: மின்சார உற்பத்தி தொடக்கம்

கம்பம்: தண்ணீர் திறப்பு... முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது. அதன் காரணமாக லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார...

மேட்டூரில் திறக்கப்படும் அளவை விட வரத்து அதிகரித்துள்ளது

மேட்டூர் : நீர்வரத்து அதிகரித்து... அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 15,606 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 15,260 கன அடியாக சரிந்தது. எனினும்,...

மேட்டூருக்கு வரும் நீர்வரத்து 13,110 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 13,110 கனஅடியாக உயர்வு அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஜூன்...

மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 522 கன அடியில் இருந்து...

கல்லாவி-மொரப்பூர் சாலையில், குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், சாமண்ட அள்ளி ஊராட்சி தொட்டம்பட்டி காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு கடந்த ஓராண்டாக முறையாக குடிநீர்...

மேட்டூருக்கு வரும் நீர்வரத்து சரிவடைந்தது

மேட்டூர்: மேட்டூருக்கு வரும் நீர்வரத்து சரிவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு… அதிகாரிகள் கண்காணிப்பு பணி

சேலம்: அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளதால் மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை பகுதிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]