By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    போர் நிறுத்த ஒப்பந்தம்: போப் லியோ வரவேற்பு..!!
    1 Min Read
    அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தை: புதிய ஒப்பந்தம் மூலம் பதற்றம் குறைப்பு
    1 Min Read
    பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதாக கூறி கொண்டாட்டம்
    1 Min Read
    திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி
    1 Min Read
    போர் நிறுத்த முயற்சிக்கு புதிய தொடக்கம்: ஜெலன்ஸ்கி – புடின் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    போரால் மூடப்பட்ட விமான நிலையங்கள் திறப்பு..!!
    1 Min Read
    முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர்: அசாதுதீன் ஒவைசி
    1 Min Read
    நானும் உதவியதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது: ஆகாஷ் ஏவுகணை விஞ்ஞானி பிரஹ்லாத் பெருமிதம்
    2 Min Read
    தேசிய பாதுகாப்பை 24/7 உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ
    1 Min Read
    பாக் ராணுவ அதிகாரிகள் பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்: இந்தியா வெளியிட்ட புகைப்பட ஆதாரம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பெண்களை மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது: ஏன் தெரியுமா?
    1 Min Read
    பயங்கரவாதத்தை அனுமதிக்கக் கூடாது, ஒழிக்க வேண்டும்: நாராயணசாமி
    1 Min Read
    ஏலகிரி மலைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு..!!
    1 Min Read
    தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
    1 Min Read
    மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க ஊட்டிக்கு வருகிறார் முதல்வர்..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விரைவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > விரைவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்..!!
இந்தியா

விரைவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்..!!

Periyasamy
Last updated: December 13, 2024 2:41 pm
By Periyasamy 2 Min Read
Share
SHARE

543 லோக்சபா தொகுதிகள், 4,120 மாநில சட்டசபை தொகுதிகள் மற்றும் 30 லட்சம் உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ராம்நாத் கோவிந்த் கமிட்டி பல்வேறு ஆய்வுகளை நடத்தி 18,000 பக்க அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் மார்ச் மாதம் சமர்ப்பித்தது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தல் முடிந்து இன்னும் 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் கமிட்டி செய்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: –

ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தொடர்பாக கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். அதன்படி, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். மசோதா மீது நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும். புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால், 2029 முதல், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த, 25 மாநிலங்களில், சட்டசபை தேர்தலை, 2026 டிசம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

1951 முதல் 1967 வரை லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு, இந்த பழக்கம் மோசமடைந்தது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால் தேர்தல் செலவு அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அடிக்கடி அமல்படுத்தப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களும் நடைபெற்று வருகின்றன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு முன் நடக்கிறது. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

You Might Also Like

போரால் மூடப்பட்ட விமான நிலையங்கள் திறப்பு..!!

முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர்: அசாதுதீன் ஒவைசி

நானும் உதவியதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது: ஆகாஷ் ஏவுகணை விஞ்ஞானி பிரஹ்லாத் பெருமிதம்

தேசிய பாதுகாப்பை 24/7 உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ

பாக் ராணுவ அதிகாரிகள் பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்: இந்தியா வெளியிட்ட புகைப்பட ஆதாரம்

TAGGED:next weekOne ElectionParliamentஒரே தேர்தல்ஒரே நாடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சமையல் குறிப்புகள்

ஈஸியா செய்யலாம் நுங்கு மில்க் ஷேக்..!!

By Periyasamy 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?