By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    72 மணி நேரத்தில் உடையக்கூடும் தற்காலிக ஏரி: நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை
    1 Min Read
    இன்று இரவு வானில் பகுதி சந்திர கிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியாது
    1 Min Read
    நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 356 ஆக உயர்வு
    1 Min Read
    மாமரத்தைப் பற்றிக்கொண்டு உயிர் தப்பிய கூலித்தொழிலாளி
    1 Min Read
    சீனாவில் அசத்திய இரட்டை சகோதரிகள்: அரங்கேற்றம் செய்த பரதநாட்டியத்திற்கு குவிந்த பாராட்டு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
    1 Min Read
    நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
    1 Min Read
    வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
    “பஹல்காம் தாக்குதலில் உங்கள் சிம் பயன்படுத்தப்பட்டது” என மிரட்டி ரூ.3.83 கோடி மோசடி
    1 Min Read
    கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சொரசொரப்பாக உள்ள உங்கள் கைகள் மிருது தன்மை பெற செம டிப்ஸ்!
    1 Min Read
    பித்தத்தால் அவதியா… ஆறு புதினா இலைகள் போதும்!!!
    1 Min Read
    கண்களை பாதுகாக்க சில டிப்ஸ் உங்களுக்காக!!!
    2 Min Read
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்புப் பணிக்கு சிறப்பு குழு – டெல்லியில் அமைச்சர்கள் முகாம்
    1 Min Read
    “ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்தாரா?” – 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
இந்தியா

நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

Nagaraj
Last updated: August 28, 2026 4:48 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடில்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து தகவல் அறிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் உட்பட 33 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், மேலும் 288 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியர்களின் குடும்பத்தினர் தகவல் பெறுவதற்காக மத்திய அரசு சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய கட்டுப்பாட்டு அறை:
+91 11 2308 8718
+91 11 2308 8719
+91 11 2301 2113

வாட்ஸ்அப்: +91 9968291988
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள:
+977 985 131 6807
+977 970 910 7500
+977 981 032 6117

இந்த எண்களிலும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான தகவல்களை விரைவாகப் பெறுவதற்காக மத்திய அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

 

You Might Also Like

திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு

வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை

72 மணி நேரத்தில் உடையக்கூடும் தற்காலிக ஏரி: நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை

“பஹல்காம் தாக்குதலில் உங்கள் சிம் பயன்படுத்தப்பட்டது” என மிரட்டி ரூ.3.83 கோடி மோசடி

கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு

TAGGED:#indianembassyControlRoomFloodRescueIndiansInNepalNepalFloodRescueOperationஇந்தியதூதரகம்இந்தியர்கள்கட்டுப்பாட்டுஅறைநேபாளம்மீட்புப்பணிவெள்ளம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?