By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேபாள பெருவெள்ளம்: சுரங்கங்களில் சிக்கிய 933 பேரை மீட்க தீவிர நடவடிக்கை
    1 Min Read
    நேபாளத்தை புரட்டிய காட்டாற்று வெள்ளம்: 600-ஐ நெருங்கும் பலி; 2,500 பேர் மாயம்
    1 Min Read
    நீல நண்டுகளை வேட்டையாட கடலில் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குஞ்சுகள்: இத்தாலியின் அதிரடி முயற்சி
    1 Min Read
    வெனிசுலா எண்ணெயில் அமெரிக்காவின் ‘மெகா’ ஒப்பந்தம்: 55% உற்பத்தி கட்டுப்பாடு?
    1 Min Read
    உடல்கள் குவிந்ததால் திணறும் நேபாளம்: இறந்தவர்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நோக்கி மோடி பயணம்: எரிசக்தி முதல் பாதுகாப்பு வரை முக்கிய பேச்சுவார்த்தை
    1 Min Read
    நேபாளத்துக்கு இந்தியாவின் நிவாரண கரம்: 10 டன் பேரிடர் உதவிப் பொருட்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம்
    1 Min Read
    திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
    1 Min Read
    நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
    1 Min Read
    வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சீத்தாப்பழத்தில் அடங்கியுள்ள அருமையான மருத்துவக்குணங்கள்
    1 Min Read
    கால் வலியை குணமாக்குவதற்கான எளிய வழிமுறை உங்களுக்காக
    1 Min Read
    உடல்வலி, மனஅழுத்தத்தால் அவதியா? ஒரு சிறிய உடற்பயிற்சி தீர்வாகும்
    1 Min Read
    ஆமை வேகத்தில் ராவுத்தான் பாளையம் மீன் மார்க்கெட் பணி!
    2 Min Read
    நியாய விலை கடைகளில் e-KYC முகாம்: கலெக்டர் ரேவதி ஆய்வு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புதுச்சேரி வழக்கு: நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > புதுச்சேரி வழக்கு: நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை
அரசியல் செய்திகள்

புதுச்சேரி வழக்கு: நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை

Nagaraj
Last updated: September 1, 2026 3:21 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: புதுச்சேரியில் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் பெற ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தபோதும், அமைச்சர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற நிதி அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா?” என கேள்வி எழுப்பியதுடன், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து ஆகஸ்டு 31-ம் தேதிக்குப் பிறகு அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என உறுதியளிக்கப்பட்டது. பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் ஆஜராகவில்லை. பொறுப்பு நீதிபதி சந்திரசேகர் வழக்கை விசாரித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அமைச்சர் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

 

You Might Also Like

‘சினிமா, டாஸ்மாக் மூலம் ஒயிட் மணி ஊழல்’ – சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சால் அமளி

பயங்கரவாத வழக்குகளுக்கு தனி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்

‘ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்’ – தவெக தலைமையின் நிலைப்பாடு: தாரகை கத்பட்

வலுவான பொருளாதார கொள்கைகளால் ஜிடிபி வளர்ச்சி: வானதி சீனிவாசன்

விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்றால் காங்கிரஸ் விலகும்: அசோகன் சாலமன்

TAGGED:CourtCasePuducherryஅமைச்சர்குற்றவியல் வழக்குசட்டம்சென்னைஉயர்நீதிமன்றம்நீதிமன்ற விசாரணைநீதிமன்றம்புதுச்சேரிபுதுச்சேரி நீதிமன்றம்மரியவில்சன்வழக்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
மருத்துவ குறிப்புகள்

நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?