May 19, 2024

மதுபாட்டில்கள்

வாக்குப்பதிவு முடிந்தாலும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடரும்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.88.12 கோடி, ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்...

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் எப்போது..? அமைச்சர் விளக்கம்

ஈரோடு: ஈரோட்டில் மாநகராட்சி சார்பில் வஉசி பூங்கா, கனி மார்க்கெட், சோலார் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்டம் குறித்து தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை...

மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு: திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி மதுபாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பாக்கம் என்ற இடத்தில் லாரி சென்று...

பறிமுதல் செய்த 810 மதுபாட்டில்களை அழித்த சுங்கத்துறை அதிகாரிகள்

கரூர்: சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 810 மது பாட்டில்களை கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பொக்லின் இயந்திரம் உதவியுடன் அழிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு...

டெட்ரா பேக் முறையில் மதுபாட்டில்கள்… பல பிரச்சனைகள் தீரும்…அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: சென்னிமலையில் வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க...

டெல்லியில் மெட்ரோ ரயில்களில் மதுபாட்டில்கள் கொண்டு போகலாமாம்

டெல்லி: ஆய்வு கூட்டத்தில் முடிவு... டெல்லியில் மெட்ரோ ரயில்களில் மதுபாட்டில்கள் எடுத்துச் செல்ல பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் மெட்ரோ அதிகாரிகள்...

ஆந்திராவுக்கு ரயிலில் மதுபாட்டில் கடத்தி வந்த 3 பெண்கள் கைது

கோவா: கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் மது பாட்டில்கள் கடத்தியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கோவாவிலிருந்து புறப்பட்ட லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த...

ரயிலில் மதுபாட்டில்கள் கொண்டு செல்ல தடை… மீறினால் என்ன நடக்கும்…?

இந்தியா: ரயிலில் பயணம் செய்யும் போது, முதலில் அது தொடர்பான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அரசியலமைப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக தங்கள் சொந்த விதிகளை...

நாகை : ரேஷன் கடை அருகே கிடக்கும் மதுபாட்டில்கள்

நாகப்பட்டினம் :  நாகை பாரதி மார்க்கெட் ரேஷன் கடை அருகே மதுபாட்டில்கள் கிடப்பதால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]