April 18, 2024

crops

சேங்டு நகரில் இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை ஆய்வு செய்த அதிபர் ஜின்பிங்

சீனா: இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண் பணிகளை சீன அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார். மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சேங்டு நகரில் இயந்திர மயமாக்கப்பட்ட வேளாண்மை பணிகளை...

குடியாத்தம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்… பயிர்கள் நாசம்

வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நேற்று இரவு காட்டு யானைகள் புகுந்தன. அங்கு வெங்கடாதிரி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில்...

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் வேதனை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் நெல், சோளம், பருத்தி, வெங்காயம், கடலை...

வறட்சியில் தவிக்கும் சிவகங்கை… டேங்கர் லாரியில் பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றும் அவலம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரந்தை, வடக்கு மாரந்தை, கோளந்தி, கோடிக்கரை இலந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது....

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பயிர்கள் நாசம்

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பயிர்கள் நாசமாகி வருகின்றன. எனவே இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி...

மழையும் இல்ல… தண்ணீரும் வரல: பாத்திரத்தில் நீர் பிடித்து ஊற்றும் விவசாயிகள்

திருவாரூர்: பயிர்களை காப்பாற்றும் முயற்சி... மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை செல்லாததால், பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு சென்று விளைநிலங்களுக்கு ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக...

பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகள்… கரடியாக மாறும் விவசாயிகள்

லக்னோ: பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகளை விரட்ட விவசாயிகள் கரடி போல் வேடமணிந்து சோள வயல் பொம்மைகள் போல் தரையில் நின்ற வினோத சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. லக்கிம்பூர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]